சனி, 24 ஜூலை, 2010

ஒற்றைவரி


ஒற்றைவரிதான்

ஓராயிரம் தடவை

ஒத்திகை பார்த்துவிட்டாய்


என்னைமறந்துவிடு -என்று

என்னிடம் சொல்வதற்கு!

1 கருத்து:

  1. •துன்பத்தில் இன்பம்

    பிரிந்திருந்து
    கஷ்டப்படுவதைவிட
    வா, காதலி
    திருமணம் செய்துகொண்டு
    கஷ்டப்படுவோம்
    இருவரும்
    இணைந்து விட்டோம் என்ற
    நிம்மதியாவது இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு