மேலந்தல் அன்பழகன்
பக்கங்கள்
முகப்பு
கவிதைகள்
மவுனமே உன்னிடம்
வியாழன், 22 ஜூலை, 2010
மவுனமே உன்னிடம்
நாகரீகம் தெரியாதவள்
கொஞ்சம் கூட
நாகரீகம் தெரியாதவள் நீ
என் இதய வீட்டுக்குள்
வரும்பொழுது
கேட்டுவிட்டும் வரவில்லை
திரும்ப
செல்லும் பொழுது
சொல்லிவிட்டும்
போகவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக