வியாழன், 22 ஜூலை, 2010

மவுனமே உன்னிடம்


நாகரீகம் தெரியாதவள்

கொஞ்சம் கூட

நாகரீகம் தெரியாதவள் நீ

என் இதய வீட்டுக்குள்

வரும்பொழுது

கேட்டுவிட்டும் வரவில்லை

திரும்ப செல்லும் பொழுது

சொல்லிவிட்டும்

போகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக